tag:blogger.com,1999:blog-5099876759224861615.post6686970355685306213..comments2024-03-06T06:29:54.812-08:00Comments on தோட்டம்: என் வீட்டுத் தோட்டத்தில் – செடி அவரைசிவாhttp://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-5099876759224861615.post-46881882324551311972014-12-10T15:57:07.151-08:002014-12-10T15:57:07.151-08:00அவரை செடி விதைகள் பரவலாய் எல்லா விதை கடைகளிலும் கி...அவரை செடி விதைகள் பரவலாய் எல்லா விதை கடைகளிலும் கிடைக்கிறது. நீங்கள் எந்த ஊர் என்று சொல்ல முடியுமா?சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-36056857037692270822014-12-09T23:53:01.734-08:002014-12-09T23:53:01.734-08:00அவரை விதை எங்கு கிடைக்கும் என்று சொல்ல முடியுமாஅவரை விதை எங்கு கிடைக்கும் என்று சொல்ல முடியுமாHAIhttps://www.blogger.com/profile/05482385697260496210noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-16558215632673699122014-01-29T15:07:11.281-08:002014-01-29T15:07:11.281-08:00ThanksThanksசிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-32638619914797424262014-01-29T08:08:08.774-08:002014-01-29T08:08:08.774-08:00nalla kurippunalla kurippuAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-6994707745070437142013-05-27T17:45:49.794-07:002013-05-27T17:45:49.794-07:00லிங்க் பார்த்தேன். இப்போது தெரிகிறது. இதை நான் இங்...லிங்க் பார்த்தேன். இப்போது தெரிகிறது. இதை நான் இங்கும் பார்த்திருக்கிறேன். பகிர்தலுக்கு நன்றி யோகன். சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-60109042879707509152013-05-27T17:44:01.914-07:002013-05-27T17:44:01.914-07:00நன்றி ஐயா நன்றி ஐயா சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-63062148769200590912013-05-27T17:43:43.558-07:002013-05-27T17:43:43.558-07:00ஆமாம் குமார். சாம்பல் தான் வழி. :-)ஆமாம் குமார். சாம்பல் தான் வழி. :-)சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-20942649251694621772013-05-03T02:15:00.857-07:002013-05-03T02:15:00.857-07:00பயத்தங்காய் நாங்களும் சாப்பிட்டு இருக்கிறோம். ஆனால...பயத்தங்காய் நாங்களும் சாப்பிட்டு இருக்கிறோம். ஆனால் அது உளுந்து மாதிரி ஒரு பயறு தானே?<br /><br />இது உழுந்து மாதிரியல்ல!<br /><br />கூகிள் படங்களில் "பயத்தங்காய்" எனப் போட்டுத் தேடினால் 7,8 கொடியுடன், 9,11, 13 ஆவது படமாக உள்ளவை அவை. பார்க்கவும்.<br />http://sinnutasty.blogspot.fr/2009/08/blog-post_15.htmlயோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-58051000275307058172013-04-24T01:59:19.217-07:002013-04-24T01:59:19.217-07:00 படமும் தகவலும் அருமை! சிவா! நன்றி! படமும் தகவலும் அருமை! சிவா! நன்றி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-5061261324048177092013-04-23T21:28:48.707-07:002013-04-23T21:28:48.707-07:00இனி சாம்பலை தேடி ஓடனும் என்று நினைக்கிறேன்...என் வ...இனி சாம்பலை தேடி ஓடனும் என்று நினைக்கிறேன்...என் வீட்டு மாடியில் வைத்துள்ள சில செடிகளிலும் இந்த பிரச்சனை இருக்கு,முயற்சிக்கனும்.வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-10071535595400757252013-04-23T18:22:50.835-07:002013-04-23T18:22:50.835-07:00நன்றி மாதவி அவர்களே. இங்கே கோவை வந்தால் பறிக்கலாம்...நன்றி மாதவி அவர்களே. இங்கே கோவை வந்தால் பறிக்கலாம் :-) சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-59800483274794940902013-04-23T18:22:21.570-07:002013-04-23T18:22:21.570-07:00தகவலுக்கு நன்றி டீச்சர் .
இங்கே பீன்ஸ் சுத்தமாக வ...தகவலுக்கு நன்றி டீச்சர் .<br /><br />இங்கே பீன்ஸ் சுத்தமாக வருவதில்லை. விதை பிரச்சனையா என்று தெரியவில்லை. சில முறை முயற்சி செய்து பார்த்திருக்கிறேன்., சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-84163610430740387132013-04-23T18:20:17.669-07:002013-04-23T18:20:17.669-07:00பயத்தங்காய் நாங்களும் சாப்பிட்டு இருக்கிறோம். ஆனால...பயத்தங்காய் நாங்களும் சாப்பிட்டு இருக்கிறோம். ஆனால் அது உளுந்து மாதிரி ஒரு பயறு தானே?<br />இது தவிர சாட்டவரை என்று ஒன்றும் உண்டு. அது ரொம்ப பெரியதாக, தடிமனாக இருக்கும். <br /><br />ஆமாம். சாம்பல் குளிப்பது இதனால் தானா.. நல்ல தகவல் சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-13513077316480913422013-04-23T18:17:41.493-07:002013-04-23T18:17:41.493-07:00நன்றி பாலா அவர்களே. நன்றி பாலா அவர்களே. சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-29499839258969667982013-04-23T18:17:09.013-07:002013-04-23T18:17:09.013-07:00ஆமாம். சாம்பல் நன்றாகவே வேலை செய்யும்.
நன்றி. ஆமாம். சாம்பல் நன்றாகவே வேலை செய்யும். <br /><br />நன்றி. சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-68247402374962090672013-04-23T18:16:28.257-07:002013-04-23T18:16:28.257-07:00நன்றி நற்கீரன் அவர்களே. ஆமாம். குத்து அவரையும் செட...நன்றி நற்கீரன் அவர்களே. ஆமாம். குத்து அவரையும் செடி அவரையும் ஓன்று தான். கொடி அவரையும் பந்தல் அவரையும் ஓன்று தான். <br /><br />விக்கி பற்றி எனக்கு அவ்வளவாக தெரியவில்லை. பார்க்கிறேன். நூல் எழுதும் அளவுக்கு எனக்கு விவரம் தெரியாதே.. சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-31288056017003722902013-04-23T18:14:28.862-07:002013-04-23T18:14:28.862-07:00நன்றி மகி.
ஆமாம். சும்மா ஒரு சின்ன மெசின். அவ்ளோ...நன்றி மகி. <br /><br />ஆமாம். சும்மா ஒரு சின்ன மெசின். அவ்ளோ தான். :-)சிவாhttps://www.blogger.com/profile/13695693293911201079noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-15164022066014300792013-04-05T21:10:58.059-07:002013-04-05T21:10:58.059-07:00அவரை அருமை சுவையான பதிவு வாழ்த்துக்கள்அவரை அருமை சுவையான பதிவு வாழ்த்துக்கள்VOICE OF INDIANhttps://www.blogger.com/profile/12172327989133841005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-304380073610936222013-04-04T05:38:42.875-07:002013-04-04T05:38:42.875-07:00வாவ்! செடி அவரை. வாழ்த்துகள்.
பறித்திடுகின்றேன் ...வாவ்! செடி அவரை. வாழ்த்துகள்.<br /><br />பறித்திடுகின்றேன் காய்களை :))மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-18401586034396706622013-04-03T18:03:01.168-07:002013-04-03T18:03:01.168-07:00அவரை இங்கே கிடைப்பதில்லை. பீன்ஸ் மட்டுமே. நற்கீர...அவரை இங்கே கிடைப்பதில்லை. பீன்ஸ் மட்டுமே. நற்கீரன் சொல்வதும் இக்ந்த பீன்ஸ் வகைகளைத்தான்.செடி பீன்ஸ், கொடி பீன்ஸ் ரெண்டும் வருது, அதிலும் கொடி பீன்ஸ் நல்லாவே காய்க்குது. வேலி ஓரமா விதைகளை நட்டால் நமக்கு வேலை மிச்சம்:-)<br /><br />தினம் தோட்டத்துக்குத் தண்ணீர் ஊற்றும்போது இதையும் போய் ஒரு நோட்டம் விடுவேன். கொஞ்சம் இளசா இருக்கும்போதே பறிச்சுடணும். தினம் கொஞ்சம் சேகரம் செஞ்சு ஃப்ரிட்ஜில் வச்சுருவேன். தேவையான அளவு ஆனதும் சமைக்க ஆரம்பிக்கலாம்.துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-15299820404507630592013-04-03T15:35:29.294-07:002013-04-03T15:35:29.294-07:00இந்த அவரை வகைகளை இலங்கையில் போஞ்சி எனவும் கூறுவோம்...இந்த அவரை வகைகளை இலங்கையில் போஞ்சி எனவும் கூறுவோம். இவற்றில் கொடி அவரை வகைகளே அதிகம். செடி வகை சிலவே.<br />அத்துடன் வடஇலங்கையில் பிரபலமான பயத்தங்காய் எனவும் அதன் நீளம் கருதிக் குரங்குவால் பயத்தங்காய் என காரணப் பெயரிட்டழைக்கும் ஒரு வகைக் கொடி அவரையுள்ளது அது ஒவ்வொன்றும் ஒன்றரை அடி நீளமாக வரும். கட்டாயம் பந்தலிலேயே வளரவிடவேண்டும்.<br />சாம்பல் பூச்சிகொல்லி, அதனால் தான் கோழி போன்ற பறவைகள் சாம்பல் குளிப்பதை அவதானித்திருப்பீர்கள், அத்துடன் உரமும் கூட.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-38211261561578391702013-04-03T06:13:00.485-07:002013-04-03T06:13:00.485-07:00 அவரை பதிவு அருமை வாழ்த்துக்கள் அவரை பதிவு அருமை வாழ்த்துக்கள்VOICE OF INDIANhttps://www.blogger.com/profile/12172327989133841005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-76296660037433615882013-04-02T04:30:30.789-07:002013-04-02T04:30:30.789-07:00விளைச்சல் மேலும் பெருகட்டும்..விளைச்சல் மேலும் பெருகட்டும்..சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-91286681313991207572013-04-01T22:26:39.388-07:002013-04-01T22:26:39.388-07:00பூச்சிக் கொல்லி - சாம்பல் தான் என்பது முக்கியமாக த...பூச்சிக் கொல்லி - சாம்பல் தான் என்பது முக்கியமாக தெரிந்து கொண்டேன்... நன்றி...<br /><br />அவரை பார்க்க பார்க்க பரவசமூட்டுகிறது... பாராட்டுக்கள்.... வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5099876759224861615.post-30560722328498519942013-04-01T20:28:36.844-07:002013-04-01T20:28:36.844-07:00சுவையான பதிவு. கோடை காலத்தில் சிறு வீட்டுத் தோட்ட...சுவையான பதிவு. கோடை காலத்தில் சிறு வீட்டுத் தோட்டம் வைப்பது உண்டு. அண்மையில் Pole Beans Bush Beans என்று இரு வகையில் எதைத் தேர்தெடுப்பது என்று எண்ணிவிட்டு, அவற்றின் தமிழ்ப் பெயர் என்னவாக இருக்கும் என்று எண்ணினேன். நீங்கள் குத்து வரை பந்தல் அவரை என்று குறிப்பது இவைதானா? போன கோடையில் பந்தல் அவரை? நன்கு வளர்ந்த பிறகு ஒரு வகைப் பூச்சி!! இவற்றின் தண்டை வெட்டி விட்டது. என்ன ஏது என்று தெரியவில்லை. முடிந்தால் தமிழ் விக்கிநூலில் (http://ta.wikibooks.org) வீட்டுத் தோட்டம் பற்றி ஒரு சிறு நூல் தொடங்கலாமே. <br />நற்கீரன்https://www.blogger.com/profile/04727730265064244453noreply@blogger.com